மேலும் சிறுமியின் தாத்தா மற்றும் இராணுவத்தில் பணிபுரியும் அவரது மாமா ஆகியோரும் பலாத்காரம் செய்துள்ளது தெரியவந்ததை அடுத்து அவர்கள் மூன்று பேரும் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.