இவர்களை மடக்கி பிடித்த கிராம மக்கள், மரத்தில் கட்டி வைத்துள்ளனர். மேலும், விஷ எறும்புகளை விட்டு கடிக்க வைத்துள்ளனர், தொடர்ந்து மூன்று நாட்களாக இந்த தண்டனையை அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வாலிபர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மருத்துவர்கள், வாலிபர்கள் தீவிர சிகிச்சையில் உள்ளார்கள் என்றும், அவர்களுள் ஒருவரின் சிறுநீரகம் செயலிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.