ஏமன் நாட்டில் பயங்கரவாதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர்.
ஏமன் நாட்டின் தென்பகுதியில் லாடர் என்ற நகரம் உள்ளது. அங்கு உள்ள அன்சார் அல்-ஷரியா குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது ஏமன் போர் விமானங்கள் மூனர் முறை தாக்குதல்கள் நடத்தின. இந்த தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டனர்.
சமீபத்தில் அங்கு அப்யான் மாகாணத்தில் உள்ள ராணுவ முகாம் மீது இன்று தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக அந்நாட்டு ராணுவத்தினரும் துப்பாகியால் சுட்டனர்.
இதில் ராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 5 ராணுவ வீரர்கள் உள்பட 17 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
News Summary : At least eight persons were killed, officials and tribal sources said.