இல‌ங்கை‌யி‌ல் கடு‌ம் மோத‌ல்: 40 பே‌ர் ப‌லி!

வியாழன், 4 செப்டம்பர் 2008 (11:08 IST)
இல‌ங்கை‌யி‌லத‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிகளு‌க்கு‌‌ம் ‌சி‌றில‌ங்க‌பபடை‌யினரு‌க்கு‌மஇடை‌யி‌லநட‌ந்கடு‌மமோத‌லி‌ல் 40 பே‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன், 50 ‌க்கு‌மமே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ளபடுகாயமடை‌ந்து‌ள்ளன‌ர்.

வ‌ன்னே‌ரி‌க்கு‌மஅ‌‌க்காராயனு‌க்கு‌மஇடை‌யி‌ல் ‌சி‌றில‌ங்க‌பபடை‌யின‌ரமே‌ற்கொ‌ண்இருமுனமு‌ன்நக‌ர்வமுய‌‌ற்‌சி‌‌க்கஎ‌திராக‌தத‌‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிக‌ளநட‌த்‌திதா‌க்குத‌லி‌ல் 30 ‌க்கு‌மமே‌ற்ப‌ட்படை‌யின‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌‌ள்ளதுட‌ன், 50 ‌க்கு‌மமே‌ற்ப‌ட்படை‌யின‌ரபடுகாயமடை‌ந்து‌ள்ளதாபு‌தின‌மஇணைதள‌மதெ‌ரி‌வி‌க்‌கிறது.

PUTHINAM
நே‌ற்றஅ‌‌திகாலை 5.00 ம‌ணி முத‌லமாலை 6.00 ம‌ணி வரநட‌ந்இ‌‌ந்த‌ககடு‌மமோத‌லி‌லப‌லியான 10 படை‌யின‌ரி‌னசடல‌ங்களையு‌ம், படை‌யின‌ர் ‌வி‌ட்டு‌ச்செ‌ன்பெருமள‌விலாஆ‌‌யுத‌ங்களையு‌ம் ‌விடுதலை‌பபு‌லிக‌ள் ‌மீ‌ட்டு‌ள்ளதாஅ‌ந்த‌சசெ‌ய்‌தி தெ‌ரி‌வி‌க்‌கிறது.

இத‌ற்‌கிடை‌யி‌ல், இ‌ந்மோத‌லி‌ல் ‌விடுதலை‌பபு‌லிக‌ள் 10 பே‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம், பல‌ரகாயமடை‌ந்து‌ள்ளதாகவு‌ம் ‌சி‌றில‌ங்கராணுவ‌ இணைதள‌மதெ‌ரி‌வி‌க்‌கிறது.