அமெரிக்காவில் இ‌ந்‌திய மாணவர்கள் 2 பே‌ர் கைது

புதன், 2 பிப்ரவரி 2011 (09:48 IST)
அமெ‌ரி‌க்கா‌வி‌லபோ‌லி ‌விசபடி‌த்தவருவதாகூ‌றி கா‌ல்க‌ளி‌ல் பொறு‌த்த‌ப்ப‌ட்ட க‌ண்கா‌ணி‌ப்பு கே‌மிரா‌க்களை அக‌ற்ற‌க் கோ‌ரிய இ‌ந்‌திமாணவ‌ர்க‌‌‌ள் 2 பே‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

கலிபோர்னியாவில் செயல்பட்டு வ‌ரு‌மடிரிவேலி பல்கலைக்கழகத்தில் ஏராளமாஇந்திய மாணவர்கள் போலி விசாவில் படித்து வருவதாகூ‌றிகாவ‌ல்துறை‌யின‌ர், குடியுரிமை அதிகாரிகளும் நடவடிக்கை மேற்கொண்டனர்.

போலி விசாவில் அங்கு இருக்கும் மாணவர்களின் கால்களில் கண்காணிப்பு கே‌மிராவகாவ‌ல்துறை‌யின‌ரபொருத்தி இருக்கிறார்கள். இதற்கு இந்தியா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்லையில் கண்காணிப்பு கே‌மிரபொருத்தப்பட்ட 2 மாணவர்கள் காவ‌ல்துறை‌யின‌ரிட‌ம், தங்கள் காலில் பொருத்தப்பட்ட கருவியை அகற்றுமாறு கூறி தகராறு செய்து‌ள்ளன‌ர்.

இதையடு‌த்தஅவர்களகைது செய்காவ‌ல்துறை‌யின‌ரகண்காணிப்பு முகாமில் வைத்து‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்