த‌மி‌ழ்நா‌ட்டி‌ல் உற‌‌வின‌ர்க‌ள் ‌மீது தா‌‌க்குத‌ல் - ராஜப‌க்ச கவலை

புதன், 1 பிப்ரவரி 2012 (11:06 IST)
தமிழ்நாட்டிலதனதஅமைச்சர்கள், உறவினர்களதாக்கப்படுமசம்பவங்களகுறித்தகவலதெரிவித்து‌ள்ளா‌ர் இல‌ங்கை அ‌திப‌ர் ராஜப‌க்ச.

அதிபரமாளிகையிலவெளிநாட்டசெய்தியாளர்களசந்தித்ராஜபக‌ச, தமிழ்நாட்டிலதனதஅமைச்சர்கள், உறவினர்களதாக்கப்படுமசம்பவங்களகுறித்தகவலதெரிவித்தார்.

தனதஉறவினரும், தொழிலதிபருமாதிருக்குமாரநடேசன், அமைச்சரநிருபமராஜப‌க்சவதிருமணமசெய்தகொண்ஒரகாரணத்துக்காகவதாக்கப்பட்டதாஅவரதெரிவித்தார்.

அவரஒரஇந்தஎன்றும், பகுதியைசசேர்ந்தமிழரஎன்றுமகூறிய ராஜப‌க்ச, திருக்குமாரநடேசனமீதாதாக்குதலுக்கஇந்திமீனவர்களகூஎதிர்ப்பதெரிவித்துள்ளனரஎன்று சுட்டிக்காட்டினார்.

தமிழ்நாட்டுக்கவருமஇலங்கஅமைச்சர்கள், உறவினர்களகவனமாகபபாதுகாக்குமாறு, தமிழமுதலமை‌ச்சரஜெயலலிதாவிடமஇலங்கஅதிபரமகிந்ராஜப‌கவேண்டுகோளவிடுத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்