படத்தில் காட்டியுள்ளபடி பாட்டிலின் கழுத்தருகே மூன்று துளைகள் இட்டு பாட்டிலை சரி பாதியாக கட் செய்துக் கொள்ளுங்கள். மேல் பாகத்தில் இயற்கை உரம், மண் கலந்த கலவையை போட்டு, வாய் பக்கத்தில் இரண்டு துணி/பஞ்சு திரி துண்டுகளை வைத்துவிடுங்கள். செடியை நட்டப் பின் தண்ணீர் நிரப்பப்பட்ட பாட்டிலின் கீழ் பாகத்தில் வையுங்கள். அவ்வளவுதான்.