200 கிராம் புழுங்கல் அரிசியை வற்றல் மிளகாய், பெருங்கயம், சிறிது உப்பு சேர்த்து கொரகொரவென்று ஆட்டி கொள்ளவும்.
வானலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து ஆட்டிய மாவையும் சேர்த்து கிளறி கட்டியானதும் கொழுக்கட்டைகளாகப் பிடித்து ஆவியில் வேக வைக்கவும்.