வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு சூடாக்கி முதலில் வெந்தயத்தைப் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். பின்னர் வற்றல் மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயம் இவற்றை வறுத்துக்கொள்ளவும்.
பொன்னிறமாக வறுத்த வெந்தயம், வற்றல் மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயம், உப்பு, புளி சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.