நீர், நம் வாழ்வில் இன்றியமையாத ஒன்று. அப்படிப்பட்ட நீரைச் சேமிக்க ஒவ்வொரு வீட்டிலும் / கட்டடத்திலும் கட்டாயம் மழை நீர் சேகரிப்புத் தொட்டி (Rain Water Harvesting) அமைக்க வேண்டும். வாஸ்து அடிப்படையில் இதை எப்படி அமைக்கலாம் என்று பார்ப்போம்.
* கண்டிப்பாகத் தென்கிழக்கு மூலை, தென்மேற்கு மூலை, வடமேற்கு மூலை, தெற்கு மற்றும் மேற்கு நடுப் பகுதியில் அமைக்கக் கூடாது.