600 புதிய மற்றும் ஏற்கனவே உள்ள சமுதாய வானொலி நிலையங்களை ஊக்குவிக்க ரூ.100 கோடியில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை, கிட்டதட்ட 400 சமுதாய வானொலிகளை அமைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தத் துறையை மேலும் வலுப்படுத்தப் புதிய திட்டம் வழி வகுக்கும்.