தமிழகம், புதுச்சேரி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணி அளவில் தொடங்கியது. தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் தவிர மற்ற 232 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்று வருகிறது.
30. திருவண்ணாமலை - 30.00%
வாக்காளர்கள் அனைவரும் உற்சாகத்துடன் காலையில் இருந்து வாக்களித்து வருகின்றனர்.முக்கிய தலைவர்கள் அனைவரும் காலை 8 மணிக்கு முன்பே வாக்களித்து, வாக்காளர்களுக்கு முன் உதாரணமாய் செயல்பட்டனர்.