திருமணம் முடிந்த கையோடு ஓட்டுப் போட வந்த புதுமணத் தம்பதி

திங்கள், 16 மே 2016 (15:48 IST)
தமிழகத்தில் நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தலில், திருமண தம்பதிகள் வாக்குவாசவடிக்கு வந்து வாக்களித்து அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளனர்.


 

 
திருப்பூர் சாமளாபுரம் பகுதிக்கு உட்பட்ட பள்ளப்பாளையம் வாக்குச்சாவடியில் இன்று காலை முதல் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது.
 
அப்போது, திடீரென ஒரு புதுமணத் தம்பதிகள் வந்தனர். அவர்களின் வரிசையில் நின்று வாக்களித்தனர்.
 
ஏதேதோ காரணம் காட்டி வாக்களிக்காமல் இருப்பவர்கள் மத்தியில், திருமணம் முடிந்த கையோடு, தங்களது ஜனநாயகக் கடைமையையும் நிறைவேற்றிய அவர்களை பலரும் பாராட்டினர்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்