ஆனால், தேர்தல் பிரசாரங்கள் சூடு பிடித்துள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சிகளும், அதன் வேட்பாளர்களும் தீவிரம் காட்டிவருகின்றனர்.
இந்த நிலையில், ஓட்டுக்கு பணம் கொடுப்பது குறித்தும், வாங்குவது குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுக்கும் நபர்களை தற்போதே அடையாளம் கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு பணம் கொடுக்கும் நபர்தான் வருங்கால திருடன் என்று என அதிரடி கிளப்பியுள்ளார்.