இந்த நிலையில், கேம் இன் கேம் என்ற சுயசரிதை புத்தகத்தை சோனா சவுத்தரி எழுதி வெளியிட்டுள்ளார். அதில், அவர் பல்வேறு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியுள்ளதாவது:-
கால்பந்து வீராங்களைகள், பயிற்சியாளர்கள், நிர்வாகிகளால் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்படுள்ளனர். குறிப்பாக, வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர். விளையாட்டு அணியில் இடம் பெற அட்ஜஸ் மெண்ட் செய்ய வேண்டும் என்ற நிர்பந்தம் செய்யப்பட்டனர்.