தமிழகம் முழுவதும் 68 வாக்கு மையங்களில், 9,621 பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.
திமுக தோல்வி முகம் கண்டு வருகிறது. அதுவும் குறிப்பாக திமுக கூட்டணிக் கட்சியான மக்கள் தேமுதிக தலைவரும், தேமுதிக தலைவர் விஜயகாந்த்-ன் பங்காளியான சந்திரகுமார் மற்றும் மேட்டூர் தொகுதி பார்த்திபனும் தோல்வியை சந்துள்ளார்.