தமிழகம் முழுவதும் 68 வாக்கு மையங்களில், 9,621 பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளரும், தற்போதைய முதல்வருமான ஜெயலலிதா, மீண்டும் தமிழக முதல்வராக 6 ஆவது முறையாக பதவியேற்க உள்ளார். இதற்கு தேவையான அனைத்து பணிகளைையும் அதிமுக தரப்பில் செய்துவருவதாக கூறப்படுகிறது.