ரொ‌ம்ப‌த்தா‌ன் ந‌க்க‌ல்

திங்கள், 1 செப்டம்பர் 2008 (16:34 IST)
அதோ போறாரே அந்த ஆளுக்கு ரொம்ப நக்கல் ஜாஸ்தியாப்போச்சு!

ஏன் என்ன சொல்றாரு?

எம்.சி.ஏ. படிச்சிருக்கேன், ஏதாவது வேலை இருந்தா சொல்லுங்கன்னு சொல்றேன், எஸ்.எஸ்.எல்.சி. படிச்ச நானே திண்டாடிட்டு இருக்கும்போது எம்.சி.ஏ.வுக்கு எப்படி வேலை கிடைக்கும்னுட்டு போறாரு!

வெப்துனியாவைப் படிக்கவும்