இயக்குனர் நாராயண் நாகேந்திர ராவ் இயக்கத்தில் ஆரி, சுபா நடித்திருக்கும் படம்தான் இந்த மாலைப் பொழுதின் மயக்கத்திலே. கண்டவுடன் காதல் கொள்ளும் ஒரு காதல் ஜோடியைப் பற்றிய கதையிது.
வாழ்க்கையின் அர்த்தபூர்வமான விஷயங்களைப் பற்றியும் படத்தில் எடுத்துச் சொல்லியிருக்கிறார்களாம். விரைவில் படம் திரைக்கு வருகிறது.