இந்நிலையில் சீனு ராமசாமி இயக்கிய இடம் பொருள் ஏவல் படத்தில் இளையராஜாவின் மகன் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் வைரமுத்து முதல்முறையாக பாடல்கள் எழுதினார். நான் யுவனுடன் இணைந்தது போல் என்னுடைய மகன்கள் மதன் கார்க்கி, கபிலனை இளையராஜா பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஒரு வியாபார அறிக்கையும் வெளியிட்டார் வைரமுத்து. இளையராஜா அதையெல்லாம் கவனிக்கும் மனநிலையை கைவிட்டு வருடங்கள் ஆகிறது.