இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க புதுமுகம் தேவைப்பட்டது. அப்போது நடத்திய நேர்முக தேர்வில்தான் உமாபதியை தேர்ந்தெடுத்தோம். அப்போது எங்களுக்கு அவர் தம்பி ராமையாவின் மகன் என்று தெரியாது. அவரை தேர்வு செய்தபிறகுதான் உமாபதி, தம்பி ராமையாவின் மகன் என்று தெரியும். பின்னர், உமாபதி தனது அப்பாவிடம் சென்று இந்த கதையை பற்றி கூறினார். அவருக்கும் பிடித்துப்போனது" என்றார்.