துப்பாக்கி முடிந்த உடனேயே, அஜீத்தை வைத்து படம் இயக்க ஆர்வமாக உள்ளதாக முருகதாஸ் வெளிப்படையாக அறிவித்தார். அஜீத்துக்கான கதை தயாராக இருப்பதாகவும், அவர் சம்மதித்தால் உடனே படப்பிடிப்புக்கு கிளம்பிவிடலாம் என்றும் கூறினார். ஆனால், அஜீத்திடமிருந்து எந்த பதிலும் இல்லை.