இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க சரியான ஆள் அமையவில்லை. வில்லன் கதாபாத்திரத்துக்கு யாரும் செட்டாகாததால் தானே வில்லனாக நடிப்பது என கௌதம் முடிவு செய்திருப்பதாக போகிற போக்கில் யாரோ கிளப்பிவிட்டனர். மறுநாளிலிருந்து பல ஊடகங்களில் அதுதான் தலைப்பு செய்தி. 'கௌதம் சொந்தப் படத்துக்கே வில்லனானார்.'