விஷால் படம் குறித்து கூறும்போது, இப்படம் எல்லோருக்கும் சிறப்பு வாய்ந்ததாக இருக்க வேண்டும். பாண்டியநாடு படக்குழு மீண்டும் இணைந்திருப்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முந்தைய வெற்றியை தக்க வைத்துக் கொள்ளவேண்டும் என்ற பொறுப்பு நிறைய ஏற்பட்டிருக்கிறது என்றார்.