ஐ படம் காரணமாக வேறு படங்களில் நடிக்காமலிருந்த விக்ரம் வட்டியும் முதலுமாக நடிக்க ஆரம்பித்துள்ளார். தற்போது விஜய் மில்டனின் பத்து எண்றதுக்குள்ள படத்தில் நடித்து வருகிறவர் தரணி, ஹரி என அடுத்தடுத்து பல இயக்குனர்களின் படங்களில் நடிக்க உள்ளார்.
ஆனந்த் சங்கரோ, விக்ரமோ இன்னும் இந்தத் தகவலை உறுதி செய்யவில்லை. வருடத்துக்கு மூன்று படங்களிலாவது நடிக்க வேண்டும் என்பதே விக்ரமின் தற்போதைய திட்டம். அதனால் இயக்குனர்களிடம் அவர் தொடர்ச்சியாக கதை கேட்டு வருவது குறிப்பிடத்தக்கது.