விநாயகர் சதுர்த்தி அன்று அன்னை இல்லத்தில் செல்வராகவன் இயக்கத்தில் விஜய் நடிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், அட்லி படத்தை முடித்ததும் செல்வராகவன் படத்தில் விஜய் நடிப்பது என முடிவு செய்யப்பட்டதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.