ஐ பார்ட்டியில் விக்ரமுடன் கலந்து கொண்ட விஜய்

புதன், 28 ஜனவரி 2015 (10:20 IST)
நண்பன் படத்துக்குப் பிறகு ஷங்கரும், விஜய்யும் நெருங்கிய நட்பு வட்டத்துக்குள் வந்துவிட்டனர். அதற்கு முன்பே விஜய்யும், விக்ரமும் நண்பர்கள். நெருங்கிய நண்பர் என்றால் அது விக்ரம்தான் என்று விஜய்யே கூறியிருக்கிறார்.
இந்த நட்பு நாடோடிகள் புராணத்தைச் சொல்ல காரணம் உள்ளது. ஐ 100 கோடியை தாண்டி வசூலித்ததை கொண்டாடும் விதமாக ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. பொதுவாக பார்ட்டிகளை தவிர்க்கும் விஜய் இந்தப் பார்ட்டியில் கலந்து கொண்டார். 
 
பார்ட்டிக்கு வந்திருந்த ஐ படயூனிட்டை சேர்ந்தவர்கள் விஜய், விக்ரம் இருவருடனும் செல்பி எடுத்துக் கொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்