இனி விஜய்யை வைத்து படம் இயக்குவீர்களா என்ற கேள்விக்கு, நான் ஈகோ உள்ளவன். மேலும், நேர்மையாகச் சொன்னால் விஜய்யை வைத்து படம் செய்யும் அளவுக்கு நான் பெரிய ஆள் கிடையாது என்று கூறினார்.
விஜய்யை சினிமாவில் அறிமுகப்படுத்தி, தோல்விப் படங்களுக்கு நடுவில் தொடர்ச்சியாக அவரை படங்களில் நடிக்க வைத்து தமிழக மக்களின் மனதில் விஜய்யின் முகத்தை பதிய வைத்தவர் எஸ்.ஏ.சந்திரசேகரன். அவர் இல்லையேல் விஜய் இல்லை.