தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளாக இருக்கும் இவர்கள் இந்திக்கு சென்றால் அறிமுக நடிகைகளாகவே பார்க்கப்படுவார்கள். அங்குள்ள கரீனா கபூர், கத்ரினா கைப், தீபிகா படுகோன் ஆகியோருக்கு கிடைக்கிற மதிப்பும், விளம்பரமும் இவர்களுக்கு நிச்சயம் கிடைக்காது.
யானைக்கு வாலாக இருப்பதை விட எலிக்கு தலையாக இருப்பதே மேல். அதனால் இந்தியில் அறிமுகமாக இருப்பதற்குப் பதில் தமிழ், தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக இருப்பதே நல்லது என்ற அடிப்படையில் இந்தி என்றhலே நஹி சொல்லிவிடுகிறார்கள் இருவரும்.