வாலு படத்தில் நடித்து வந்தபோது சிம்புவும், ஹன்சிகாவும் காதலித்தார்கள். ஆனால் இதுபற்றி அறிவிக்காமல் இருவரும் ரகசியம் காத்து வந்தனர். படம் முடிவதற்குள் அவர்களின் காதல் முறிந்துவிட்டது. காதல் முறிந்த பிறகும் சில காட்சிகளில் இருவரும் சேர்ந்து நடித்தனர்.
இந்நிலையில் ஹன்சிகா சிம்புவை பிரிந்தது பற்றி தற்போது பேசியுள்ளார். நானும், சிம்புவும் சரியான ஜோடி, அம்சமான ஜோடி என்று முதலில் நினைத்தேன். ஆனால் அவர் சொன்ன ஒரு வார்த்தை என்னை மிகவும் காயப்படுத்திவிட்டது என்கிறார் ஹன்சிகா.