கடந்த வியாழக்கிழமை வெளியான படம் முதல் 4 தினங்களில் தமிழகத்தில் 31 கோடிகளை வசூலித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. திரையரங்குகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்ட பிறகும் இவ்வளவு அதிக தொகையை படம் வசூலித்துள்ளது.