அனுஷ்காவின் அடுத்த படம் என்ன என்பது மட்டும் தெரியாமல் இருந்தது. இந்த நிலையில், நிவாஸ் என்ற பாலிவுட் இயக்குனர் ஜுவனைல் என்று பெயரிடப்பட்டுள்ள படத்தின் கதையை அனுஷ்காவிடம் கூறியிருக்கிறார். அனுஷ்காவும் அந்த கதை தனக்கு மிகவும் பிடித்துள்ளதாக கூறியிருக்கிறார். ஆனாலும் கூட அனுஷ்காவின் கால்ஷீட் கிடைத்தால் படத்தை தொடங்குவேன் என்று இயக்குனர் கூறிகிறாராம்.