முழுக்க கிராமிய மணத்துடன் தயாராகியிருக்கும் இந்தப் பாடல்களின் இறுதி மிக்சிங்கையும் இளையராஜா முடித்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஆயிரமாவது படம் என்பதால் பாடல்களை மிகப்பிரமாண்டமாக வெளியிட பாலா முடிவு செய்திருக்கிறார். விரைவில் இதற்கான அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.