மேலும் கடந்த 1987ஆம் ஆண்டு நடைபெறுவதாக அமைந்துள்ள இந்த கதைக்கு இதுவரை சூர்யாவுடன் இணைந்து நடிக்காத ஒரு ஹீரோயின் தேவைப்பட்டதால் கீர்த்திசுரேஷை நாயகியாக தேர்வு செய்ததாகவும் கூறினார். மேலும் இந்த படத்தில் தனியாக காமெடிக்கு என டிராக் இல்லையென்றும் கதையோடு காமெடியும் இணைந்து வரும் என்றும் கூறிய விக்னேஷ் சிவன், செந்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்த படத்தில் தோன்றுவதாக கூறியுள்ளார்.\