இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியான நிலையில், சூர்யாவின் ரசிகர்களுக்கு கசப்பை ஏற்படுத்தும் ஒரு செய்தியும் வெளியாகியுள்ளது. 24 படத்தின் கதையை முதலில் மகேஷ்பாபுவிடம் விக்ரம் கே.குமார் கூறியுள்ளார். அந்தக் கதையில் 50 சதவீதமே மகேஷ்பாபுக்கு திருப்தி ஏற்பட்டுள்ளது. அவர் வேண்டாம் என்று நிராகரித்த கதையில்தான் சூர்யா நடித்துள்ளாராம்.
24 படம் விரைவில் வெளியாகவிருக்கும் நிலையில், மகேஷ்பாபு நடிக்க மறுத்த கதை என்ற உண்மை தெரிய வந்துள்ளதால், படத்தின் தெலுங்கு மார்க்கெட் அடிவாங்கும் என்கிறார்கள்.