முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ள படம் துணிகரம். இந்த படத்தை பாலசுதன் என்பவர் தயாரித்து இயக்கியுள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில், இயக்குனர் கஸ்தூரி ராஜா கலந்து கொண்டார். அந்த விழாவில் அவர் பேசியதாவது :
சூப்பர்ஸ்டார் என அவர் குறிப்பிடுவது அவரின் சம்பந்தியுமான ரஜினியைத்தான். ரஜினி படங்கள் 3 நாட்கள்தான் ஓடுகிறதா?. அதேபோல், பாகுபலி வெளியாகி 10 நாட்கள் முடிந்த பின்னும் இன்னும் தியேட்டர்களில் கூட்டம் குறையவில்லை. இதுவரை அப்படம் ரூ.1000 கோடியை வசூலித்துள்ளது. இன்னும் பல நாட்களுக்கு அந்தப்படம் தியேட்டரை விட்டு போகாது என நம்பப்படுகிறது.