100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில், சரித்திர படமாக தயாராகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகிறது. அதில் தமிழ் பதிப்பில் விஜய்யும், தெலுங்கு பதிப்பில் மகேஷ் பாபுவும் நடிப்பதாக லேட்டஸ்ட் தகவல் ஒன்று உலவுகிறது.
படத்திற்கு இசை ரஹ்மான், கலை சாபு சிரில், கிராபிக்ஸ் மேற்பார்வை கமலகண்ணன் என்று தொழில்நுட்ப ஏரியாவில் ஓரளவு பெயர்கள் நிலைபெற்றுவிட்டன.
புலி என்ற தரித்திர சாரி, சரித்திரப் படத்தில் நடித்த விஜய், சுந்தர் சி.யின் சரித்திர படத்தில் நடிப்பார்னு நினைக்கிறீங்க...?