இந்நிலையில், சமீபத்தில் சென்னை திரும்பிய சுசித்ரா, நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில், தனது பெயரில் 40க்கும் மேற்பட்ட போலி டிவிட்டர் கணக்குகள் தொடங்கப்பட்டு, ஆபாச புகைப்படங்கள் மற்றும் தவறான தகவல்கள் பகிரப்பட்டு வருவதாகவும், மேலும், தனது மின்னஞ்சல் முகவரிக்கும் அ அருவருக்கத்தக்க இமெயில்கள் வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.