நேற்று அக்டோபர் பன்னிரெண்டாம் தேதி கொளத்தூரில் உள்ள ஸ்ரீ அருணோதயம் சாரிட்டபிள் ட்ரஸ்ட்டில் உள்ள மனநலம் குன்றிய குழந்தைகள் மத்தியில் தனது கணவர் பிரசன்னாவுடன் தனது பிறந்தநாளை கொண்டாடினார். குழந்தைகள் மத்தியில் கேக் வெட்டியவர், அவர்களுக்கு கேக் ஊட்டியும் உணவு பரிமாறியும் மகிழ்ந்தார்.