கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்புடன் இசைக்கு சூர்யா இசையமைக்கவும் செய்துள்ளார்.
வளர்ந்து வரும் இளம் இசையமைப்பாளருக்கும், வளர்ந்துவிட்ட முதிய இசையமைப்பாளருக்கும் இடையில் ஏற்படும் ஈகோ மோதல்தான் படத்தின் கதை. ரஹ்மான் - இளையராஜாவை பிரதிபலிக்கும் கதாபாத்திரங்கள் என்பதால் இசை மீது ஒருவித எதிர்பார்ப்பு உள்ளது.