சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என நேற்று முதல்வர் சட்டசபையில் அறிவித்ததும், உடனடியாக அது குறித்து தனது எண்ணத்தை வெளிப்படுத்தினார் சிவாஜியின் மகனும், நடிகருமான பிரபு.
எங்களின் உச்சியை குளிர வைத்த அம்மாவுக்கு எனது சார்பிலும், அண்ணன் ராம்குமார் சார்பிலும், மகன் விக்ரம்புரபு சார்பிலும் மற்றும் குடும்பத்தினரின் அனைவரது சார்பிலும், ரசிகர்கள் சார்பிலும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார் நெகிழ்ச்சியுடன்.