துருவநட்சத்திரம் ட்ராப்பானதும் என்ன செய்வது என்று புரியாத கௌதம் முதலில் தொடர்பு கொண்டது சிம்புவை. நாம ஒரு படம் பண்ணலாமா என்று கேட்டதற்கு சிம்பு சொன்ன பதில், எப்போ ஷுட்டிங்ன்னு மட்டும் சொல்லுங்க. இந்த உரையாடல் நடந்ததுக்கு மறுநாள் படப்பிடிப்பு தொடங்கியது.