டிசம்பர் 23 கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு படத்தை வெளியிட பார்த்திபன் உள்ளிட்ட பல உள்ளூர் vipகள் திட்டமிட்டுள்ளனர். எஸ் 3 தேதி தள்ளி வைக்கப்பட்டதால் இந்தப் படங்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஆந்திரா ராம் சரண் தேஜாவுக்காக கவலைப்படும் சூர்யாவுக்கு உள்ளூர் பார்த்திபன் போன்றவர்களின் சிரமம் கண்ணுக்கு தெரியாமல் போனது எப்படி?