அருண்குமார் மதுரையைச் சேர்ந்தவர் என்பதால் மதுரை கதைக்களத்தில் படத்தை எடுத்துள்ளார். அதற்காக மதுரை பின்னணியை கொண்ட படங்களில் இடம்பெறும் பறந்து பறந்து சண்டையோ, அரிவாள் கலாச்சாரமோ இந்தப் படத்தில் இருக்காது என உத்தரவாதமளித்துள்ளார். இதுவரை வந்துள்ள போலீஸ் கதைகளிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டிருக்கும் என்றும் தெரிவித்தார்.