10 நிமிட காட்சியில் ஜெயலட்சுமி டீச்சர் என்ற கதாபாத்திரம் சொல்லப்படுகிறது. அந்த ஜெயலட்சுமி டீச்சர் யார் என்பதை காட்டவே இல்லை. முன் ஜென்மத்தில் ஜெயலட்சுமி டீச்சர் துரோகம் செய்து கொலை செய்ததாகவும், இந்த ஜென்மத்தில் அவளை கொலை செய்யப்போவதாகவும் காட்டப்படுகிறது. அப்படியென்றால், இந்த படம் பூர்வஜென்ம கதையாக இருக்குமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.