"எனது மனதுக்குள் இருக்கும் உணர்வுகள் பற்றி யாருக்கும் தெரியாது. எனக்கு நடனம் என்றால் மிகவும் பிடிக்கும். நான் மயங்கி கீழே விழும் வரை ஆடிக்கொண்டே இருப்பேன். இப்போது, நடனத்திலேயே புதுவிதமான முறைகளை கையாண்டு வருகிறேன். அது எனக்கு மிகவும் பிடித்துள்ளது. விரைவில் அது வெளிவரும்" என்று தெரிவித்துள்ளார்.