பாக்ஸிங்கில் பங்கேற்றால் நான்கு சுற்றுகள் வரை விளையாட வேண்டும். அப்போது முகத்தில் காயப்பட்டால் அது படங்களை பாதிக்கும். எனவே இனி பாக்ஸிங் போட்டிகளில் பங்கேற்க போவதில்லை. வீட்டிலேயே பிராக்டீஸ் மட்டும் பண்ணப்போகிறேன் என்று கூறியிருக்கிறார் ரித்திகா சிங்.