என்னை அறிந்தால் படத்துக்கு முன்பு கௌதம் சிம்புவை வைத்து ஒரு படத்தை ஆரம்பித்தார். சட்டென்று மாறுது வானிலை என அதற்கு பெயரும் வைத்தார். என்னை அறிந்தால் பட வாய்ப்பு கிடைத்ததால் சிம்பு படத்தை தள்ளி வைத்து என்னை அறிந்தால் படத்தை இயக்கினார் கௌதம். தற்போது நின்று போன சிம்பு படம் மீண்டும் தொடங்கியுள்ளது.