நடிகை ரம்பாவுக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.
சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போதே தொழிலதிபர் இந்திரன் பத்மநாபனை காதலித்து 2010 -இல் திருமணம் செய்து கொண்டார் நடிகை ரம்பா. அதன் பிறகு நடிப்புக்கு முழுக்குப் போட்டவர், ஒரு குழந்தைக்கு தாயானார்.