இந்திய அணி அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்த வருத்தத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில், என் நாட்டு ரசிகர்கள் கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்தும் வரை, இந்திய அணியை மற்ற அணிகள் தோற்கடித்துக் கொண்டே இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று ட்வீட் செய்து ரசிகர்களின் காயம்பட்ட நெஞ்சில் பெருங்காயத்தை தேய்த்திருக்கிறார். இந்த ஒன்றோடு அவர் விடவில்லை.
நாட்டு மக்களின் கிரிக்கெட் என்ற மோசமான வியாதியை குணப்படுத்துமாறு, என் நாட்டில் உள்ள எல்லா கடவுள்களையும் வேண்டிக் கொள்கிறேன் - என்றும்,